Usure Poguthae – Raavanan Song – Tamil Lyrics

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என்  புத்தி  குள்ள  தீ  பொறியை  நீ  வெதச்ச   
அடி  தேக்கு  மர காடு  பெருசுதான்  
சின்ன  தீ  குச்சி  ஒசரம்  சிருசுதான் 

அடி  தேக்கு  மர காடு  பெருசுதான்  
சின்ன  தீ  குச்சி  ஒசரம்  சிருசுதான்
ஒரு  தீ  குச்சி  விழுந்து  துடிக்குதடி
கருண்  தேக்கு  மர  காடு  வெடிக்குதடி

உசுரே  போகுதே, உசுரே  போகுதே
ஒதட்ட  நீ  கொஞ்சம் சுழிக்கயிலே 
ஒ மாமன் தவிக்கிறேன் 
மடி  பிச்சை  கேக்குறேன்
மனச தாடி  என்  மணிக்குயிலே

அக்கற சீமையில் நீ  இருந்தும்
ஐவிரல்  தீண்டிட நெனைக்குதடி
அக்கினி  பழமின்னு  தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி  நாக்கு  துடிக்குதடி

ஒடம்பும்  மனசும்   தூரம்  தூரம்
ஒட்ட  நனைக்க ஆகல
மனசு  சொல்லும்  நல்ல  சொல்ல
மாய  ஒடம்பு  கேக்கல

தவியா தவிச்சு 
உசிர்  தடம்  கெட்டு  திரியுதடி
தைலான் குருவி
என்ன  தள்ளிவிட்டு  சிரிக்குதடி  

இந்த  மம்முத  கிறுக்கு  தீருமா
அடி  மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சி மன்னிச்சிரும்மா

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒருகோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தல சுத்தி கெடக்குதே 

உசுரே  போகுதே, உசுரே  போகுதே
ஒதட்ட  நீ  கொஞ்சம் சுழிக்கயிலே 
ஒ மாமன் தவிக்கிறேன் 
மடி  பிச்சை  கேக்குறேன்
மனச தாடி  என்  மணிக்குயிலே

அக்கற சீமையில் நீ  இருந்தும்
ஐவிரல்  தீண்டிட நெனைக்குதடி
அக்கினி  பழமின்னு  தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி  நாக்கு  துடிக்குதடி

இந்த  ஒலகத்தில் இது ஒன்னும் புதுசு இல்ல
ஒன்னு  ரெண்டு  தப்பி போகும் ஒழுக்கத்துல
விதி  சொல்லி  வழி  போட்ட  மனச புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல

எட்ட  இருக்கும்  சூரியன்  பார்த்து
மொட்டு  விரிக்கிது  தாமர
தொட்டு  விடாத  தூரம்  இருந்தும்
சொந்த  பந்தமோ  போகல

பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும்
நெஞ்சு பயப்பட நெனைக்கலையே 

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல ஒன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள ஒன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒருகோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தல சுத்தி கெடக்குதே 

உசுரே  போகுதே, உசுரே  போகுதே
ஒதட்ட  நீ  கொஞ்சம் சுழிக்கயிலே 
ஒ மாமன் தவிக்கிறேன் 
மடி  பிச்சை  கேக்குறேன்
மனச தாடி  என்  மணிக்குயிலே

அக்கற சீமையில் நீ  இருந்தும்
ஐவிரல்  தீண்டிட நெனைக்குதடி
அக்கினி  பழமின்னு  தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி  நாக்கு  துடிக்குதடி

 உசுரே  போகுதே, உசுரே  போகுதே
ஒதட்ட  நீ  கொஞ்சம் சுழிக்கயிலே 
ஒ மாமன் தவிக்கிறேன் 
மடி  பிச்சை  கேக்குறேன்
மனச தாடி  என்  மணிக்குயிலே

அக்கற சீமையில் நீ  இருந்தும்
ஐவிரல்  தீண்டிட நெனைக்குதடி
அக்கினி  பழமின்னு  தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி  நாக்கு  துடிக்குதடி

At midnight 12.15 in Andover, I never thought that a song would make me sit and write its tamil lyrics after hearing it continuously for 25-30 times. Amazing song from A.R. Rehman, Karthik and Vairamuthu… It took quite some time (1.5 hrs) even with blogger’s tamil mode. But it was worth it….

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments